TNPSC மற்றும் TNTET தேர்வுகளுக்கான முக்கிய வினா- விடைகளின் தொகுப்பு பகுதி – 1

3
2309
TNPSC AND TNTET IMPORTANT QUESTION ANSWERPART 1 Tn tet important questions, Tnpsc exam, Tnpsc examination, Tnpsc examination online questions, tnpsc group 2 a questions, Tnpsc important question answers, Tnpsc important questions, Tnpsc model questions, Tnpsc model tamil question answers, Tnpsc model tamil questions, tnpsc study materiel, Tnpsc tamil questions, TNPSC TNTET, Tntet exam, Tntet examination, Tntet examination online questions, Tntet important question answers, Tntet model questions, Tntet model tamil question answers, Tntet model tamil questions, tntet study materiel, Tntet tamil questions,

Contents

TNPSC மற்றும் TNTET ஆகிய தேர்வுகளுக்கு முக்கியமான வின-விடைகளை தேர்வு செய்து, தொடர்ந்து பதிவிடுகிறோம். எனவே இதை நீங்கள் தரவு செய்தாலே உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

தொடர்களும் ஆசிரியர்களும்

  • யாதும் ஊரே – யாவரும் கேளிர்     – கணியன் பூங்குன்றன்
  • இந்தியா மொழிகளின் காட்சி சாலை   – பேரா.அகத்தியலிங்கம்
  • திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு   –   ஒளவையார்
  • நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்    -திரு.வி.க
  • பசி வந்திடப் பத்தும் பறந்து போம்   –  ஒளவையார்
  • பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்   -திருவள்ளுவர்
  • நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்  -பாரதியார்
  • எளிய நடையில் தமிழ் நூல்கள் எலுதிடவும் வேண்டும்    -பாரதிதாசன்
  • தொண்டு செய்து பழுத்த பழம் பெரியார்   –   பாரதிதாசன்
  • உலகில் முதல் மாந்தன் தமிழன் தமிழன் தோன்றிய
  • இடம் குமரிக்கண்டம்                                                                               –  தேவநேயப்பாவாணர்
  • தமிழன் என்றோர் இனமுண்டு –தனியே அவர்கொரு குணமுண்டு   -நாமக்கல் கவிஞர்
  • மங்கையராகப் பிறப்பதற்கே-நல்ல மாதவம் செய்தல் வேண்டுமம்மா   – கவிமணி
  • நான் நிரந்தரமானவன் அழிவதில்லை  – எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை   –   கண்ணதாசன்
  • கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்   – நாமக்கல் கவிஞர்
  • உண்பது நாழி – உடுப்பது இரண்டே   – மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
  • செல்வத்துப் பயனே ஈதல்   – மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
  • ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!  -திருமூலர்
  • உடம்பை வளர்த்தேன் உயிர்  வளர்த்தேனே   – திருமூலர்
  • உடம்பார் அழியின் உயிரார் அழிவார்   – திருமூலர்
  • யாவர்க்குமாம் இறைவற்க்கொரு பச்சிலை   – திருமூலர்
  • எனக்கு வறுமையும் உண்டு – மனைவி மக்களும் உண்டு –அவற்றோடு மானமும் உண்டு  –  தேவநேயப்பாவாணர்
  • ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி   –  பாரதியார்
  • உலகில் நாகரீகம் முற்றிலும் அழிந்துவிட்டாலும் , திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும்,
  • மீண்டும் அதை புதுப்பித்து விடலாம்    –  கால்டுவெல்
  • பக்திச் சுவை நனி சொட்ட சொட்டப்  பாடிய கவி வலவ சேக்கிழார்   – மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
  • அன்பைப் பெருக்கி   எனதாருயிரைக் காக்க வந்த இன்பப்பெருக்கே இறையே பராபரமே  – தாயுமானவர்
  • நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்   –  திருநாவுக்கரசர்
  • என்கடன் பணிசெய்து கிடப்பதே   –   திருநாவுக்கரசர்
  • அறிவு அற்றம் காக்கும் கருவி  –  திருவள்ளுவர்
  • தனியொருவனுக்கு உணவில்லையெனில்; ஜகத்தினை அழித்திடுவோம்  – பாரதியார்
  • அணுவைத் துளைத்து ஏழு கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்   – ஒளவையார்

 

தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள். தொடர்ந்து வரும் பதிவுகளை படித்து பயனடையுங்கள். அனைவரும் பயன்பெற இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.