TNPSC TNTET
TNPSC TNTET போன்ற தமிழக அரசு நடத்தும் தேர்வுகளில் 6 – ஆம் வகுப்பிலிருந்து 12 – ஆம் வகுப்பு வரை முக்கியமாக கேட்கப்படும் கேள்விகளை இங்கே தொகுத்து தொடர்ந்து பதிவிடுகிறோம். இதை நீங்கள் தரவு செய்தாலே 100% வெற்றி நிச்சயம். எனவே தொடர்ந்து படித்து பயன் பெறுங்கள்.
1. தமிழைப் பலவிதங்களில் போற்றியவர் யார்?
– பாரதிதாசன்
2. தமிழுக்கு மற்றொரு பெயர் யாது?
– நிலவு
3. நிருமித்த என்ற சொல்லின் பொருள் என்ன?
– உருவாக்கிய
4.இன்பத்தமிழ் என்ற நூலின் ஆசிரியர் யார்?
– பாரதிதாசன்
5. விளைவு என்ற சொல்லின் பொருள் யாது?
– விளைச்சல்
6.’ புரட்சிக்கவி ‘ என்று போற்றப்படுபவர் யார்?
– பாரதிதாசன்
7.பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
– சுப்புரத்தினம்
8. பாரதிதாசன் எதனால் தம் பெயரை ‘ பாரதிதாசன் ‘ என்று மாற்றி கொண்டார்?
– பாரதியார் கவிதைகள் மீது கொண்ட பற்றினால்
9. பாரதிதாசனை எவ்வாறு போற்றுவர்?
– பாவேந்தர்
10. சமூகம் என்ற சொல்லின் பொருள் என்ன?
– மக்கள் குழு
11. அசதி என்ற சொல்லின் பொருள் யாது?
– சோர்வு
12. பாரதிதாசன் எதனை ஏற்றத் தாழ்வற்று அமைய வேண்டும் என்று கூறினார்?
– சமூகம்
13. நாள் முழுவதும் வேலை செய்து கலைத்தவருக்கு_______ஆக இருக்கும்.
– அசதி
14. நிலவு+என்று என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
– நிலவென்று
15. அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்?
– அமுது+என்று
16. தமிழ்+எங்கள் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
– தமிழேங்கள்
17. செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்?
– செம்மை+பயிர்
18.ஆழிப் பெருக்கு என்ற சொல்லின் பொருள் என்ன?
– கடல் கோள்
20. தமிழ்க்கும்மி என்ற பாடலின் ஆசிரியர் யார்?
– பெருஞ்சித்திரனார்
21.பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்களின் எண்ணிக்கை?
– 4
22.பெருஞ்சித்திரனாரின் சிறப்புப் பெயர்?
– பாவலரேறு
23.பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?
– மாணிக்கம்
24.பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்கள் யாது?
– களிச்சாறு, கொய்யாக்கனி,பாவியக்கொத்து,நூறா சிரியம்
25.பெருஞ்சித்திரனார் என்னென்ன இதழ்களை நடத்தி வந்தார்?
– தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்
26. தமிழ்க்கும்மி என்னும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
– களிச்சாறு
27. மேதினி என்ற சொல்லின் பொருள் என்ன?
– உலகம்
28. தமிழ்க்கும்மி என்ற பாடல் எத்தனைத் தொகுதிகளில் வெளிவந்தது?
– எட்டு தொகுதிகள்
29.பெருஞ்சித்திரணார் எதனை இப்பாடலின் மூலம் பரப்பினார்?
–தனித்தமிழையும்,தமிலுனர்வையும்
30. ஊழி என்ற சொல்லின் பொருள் யாது?
– நீண்டதொரு காலப்பகுதி
31. தாய் மொழியில் படித்தால்_______அடையலாம்.
– மேன்மை
32. செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்?
– செம்மை+தமிழ்
33. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால்______சுருங்கி விட்டது?
– மேதினி
34. பாட்டு+இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
– பாட்டிருக்கும்
35.பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்?
– பொய்+அகற்றும்
36. உள்ளப்பூட்டு என்ற சொல்லின் பொருள் என்ன?
– அறிய விரும்பாமை
37. எட்டு+திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
– எட்டுத்திசை
TNPSC TNTET தேர்வுகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள். தொடர்ந்து வரும் பதிவுகளை படித்து பயனடையுங்கள். அனைவரும் பயன்பெற இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.